சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இனி டயாலிசிஸ் செய்துகொள்ள மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை. இனி அவர்கள் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இனி டயாலிசிஸ் செய்துகொள்ள மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை. இனி அவர்கள் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.